இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் தமிழ் மக்கள் அமைக்க வேண்டிய தேர்தல் வியூகமும்

இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் அதில் தமிழ் மக்கள் அமைக்க வேண்டிய தேர்தல் வியூகம் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்ற வகையில் இவ்வாக்கம் அமைகின்றது. தேர்தல் காலமென்றால் அரசியல் கட்சிகளே இவ்வாறான தேர்தல் வியூகங்களை அமைப்பது வழமை. இருப்பினும் 2009 இற்குப் பின்னர் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை வெற்றி பெற்ற கட்சி அல்லது கட்சிகள் பேண மறுத்தமையால் மக்களாகிய நாம் இம்முறை தேர்தலில் எதற்காக வாக்களிக்க வேண்டும்? எவ்வாறு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க … Continue reading இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் தமிழ் மக்கள் அமைக்க வேண்டிய தேர்தல் வியூகமும்